![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwjQPgt91YvDKoZnCUXMW76EatEFsVSTvMZnLr6niRPUEWN5I3Asmqdfs8QEg_p_3R3AkBOt0_emiVXdZJ9mafngqHzkoRv81aXMdl7CAeG4CdufLAWa-WWh-c_Y1sn4R-efJvqy8rKjY/s400/tree.jpg)
துவண்டு போனது தேகம்
இது காலம்.....
ரணங்களில் புரண்டு
ரத்தத்தில் தோய்ந்து
இதயம் தப்பித்து கொள்ளும் போது....
வெறும் சத்தத்திலும்
இன்னும் சில வெட்டையிலும்
கிடந்த மனம் - ஏன்
உதவி தேடியது!!!!!!!!!!!!!!!!!
விழித்துவிட்டேன் நான்
இன்னும் பலரிடம்
இப்படி தாழ்ந்து
போகாமலிருக்க........
-மா.குருபரன்-
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க