![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGKWQwxs0cSyKjrk0D81_b7ysXmKVTsAuOW7wcNmLQHef0iEouL6Hi8ylOa9Onne6u282I3MetvyyqH2Ku2JYG9u_66b6hVKAhLVcnvVMZWGdWz3991if5JO88mmiy73taeLRWakwF1GU/s400/inimaiyana+iravu.jpg)
அந்த
இராப் பொழுதுகளில்....
நட்சத்திரங்களே இல்லாத
வான்வெளியில்...
சின்னதாய் ஒரு
முகிற் கோடு...
தனிமையில்
செத்தபடி
பனிக்காற்றில்
உறைந்திருந்த என்னை
மீண்டும்
தட்டி எழுப்பியது
என்னில் பரவிய- உன்
மென் குரல்..
25.11.2008
குருபரன்.மா
© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com
வா நண்பா எனது உனதுமில்லாத இந்தத் தனிவளிப்பாதையில் பேசிக்கொண்டே நடப்போம். கவிதை அழகாயிருக்கிறது
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பா....
நிட்சயமாக... பெரிய வழியில் எமக்கும் ஓர் ஒற்றையடிப்பாதை....