![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxolYrs-kqiPZxsyKSk3Y_37Uwoq6O5rTc2VAysV5TYic4uoSa_X3lRpQIosImFeMf0Wo8jALT0gwHA1W9J85GYX7FXj3YUGAI1JFUxjxsm6sn5AQf6ZwzuMheIKKxtOyVf7X_AnHai2Y/s400/siva.jpg)
மூன்று வருடம்
முடிந்து விட்டது..
கொலையை கண்டு பிடிக்க
கொலையாளிகள்
அமைத்த குழுக்களும்
தொலைந்து போனது...
பிணத்தையே
கற்பழிக்கும் - இந்த
பிணவெறி நாட்டில்
உன் பிள்ளைமனத்தை
இன வெறியர்
எப்படியறிவர்?
இநத
கொலை வெறியர்
அழிவரடா வெகுவிரைவில்..
மெளனம் என்பது இயலாமை அல்ல.. அது உணர்ச்சிகளின் அடக்கம்
மா.குருபரன்
02-01-2009
emmudan endrum neenavil vallum sibu!