Thursday, June 10, 2010

அறிமுகமாகாத இடைவெளியில்...

8 கருத்துக்கள்


இதுவரை
உன்னுடன்

பேசவே இல்லை நான்
இருந்தும் -என்
கனவுகள்

எப்போதும் உன்னுடன்
மட்டுமே
பேசுகிறதே
எப்படி???
எனக்கும்

உனக்குமான

அறிமுகமாகாத இடைவெளியில்

அனாதையாய்

காதல்....





பாரிஜாதமாய்
உன்

உதட்டோர

புன்னகையில்
ஒளிந்து கிடக்கும்
மெளனம்....
பெண்மையின்

மொழியோ!!!!
மா.குருபரன்

10-06-10

8 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க