Sunday, May 8, 2011

எல்லாமாகிப்போன நீ

1 கருத்துக்கள்


உன்னைத் தவிர
எதையுமே
யாசிக்க மறுக்கிறது
மனம்..
நாட்களின் நடுவில்
நீ கொள்ளும்
மௌனத்தால்
குழந்தையாய்
காலுதைத்து அழுகிறதடி
மனம்....
இப்போது போல் நான்
எப்போதும் இருந்ததில்லை...

மா.குருபரன்
08-05-2011

1 கருத்துக்கள்:

  • September 22, 2011 at 2:59 PM

    அவள் இதயத்தில் கவிதைகள் எழுதி கலைத்து விட்ட காரணத்தால்
    தெம்பாக இப்போது காதல் பானம் குடிக்கின்றேன்

    காதல் பானம் தலைக்கு ஏறிவிட்ட நாட்கள் எல்லாம்
    இவளை காண வேண்டும் என்று துடிக்கின்றேன்

    காதல் ஈரம் கொண்ட கால்களுடன்,
    இன்று அவளுடன் ஒரு நடை பயணம்
    பயணங்கள் புதுமை தான்.
    இதை எல்லாம் எண்ணி அவன் இப்போது இருக்கும் தனிமை
    பெரும் கொடுமை.

    http://alanselvam.blogspot.com/2010/12/kathal-paanam.html

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க