Saturday, August 2, 2014

புத்தீசியம்

0 கருத்துக்கள்

"மனிதாபிமான போரில் வெற்றி" என அரசு அறிவித்தது

பாவம் புத்தன்
அரை அம்மணமாய்
புளியமரத்தடியிலும்
உட்கார வைக்கப்பட்டான்

மா.குருபரன்
1-8-14


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க